tower

அனர்த்தங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைத்தல்

கருத்திட்ட விளக்கம்
ஆரம்பிக்கும் திகதி
2019/01
பூரணப்படுத்த எதிர்பார்க்கப்படும் திகதி
2023/12
கருத்திட்ட அமைவிடம்
5 மாகாணங்களின் 9 மாவட்டங்கள் (கண்டி, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு) (மத்திய, வடமேற்கு, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்கள்)
அமைச்சு
பாதுகாப்பு அமைச்சு
நிறைவேற்றும் முகவரகம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
நிதியளிப்பவர்
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)
கருத்திட்ட மதிப்பு
19,116